இன்று வழக்கறிஞர் தினமாக நாடு முழுவதும் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டது. சட்டத்துறையில் முக்கிய பங்காற்றி சமூக நியாயம் நிலைநாட்ட தினமும் பாடுபடும் வழக்கறிஞர்களின் சேவையை போற்றும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த வழக்கறிஞர் தினத்தை முன்னிட்டு, வழக்கறிஞர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை வக்கீல் ரமேஷ் பாண்டியன் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரிவித்துள்ளார். சட்டம், நீதி மற்றும் குடிமக்கள் உரிமையைக் காக்கும் பணியில் வழக்கறிஞர்கள் வகிக்கும் பங்கு பெருமைக்குரியது என்றும், அவர்கள் தொடர்ந்து மக்கள் நலனுக்காக செயலாற்ற வேண்டும் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி
“வழக்கின் காவலர்களுக்கு வக்கீல் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழக தொழிலாளர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டுகோள் – பாராளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமையில் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச ஆரி வேலைப் பயிற்சி தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026