தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட நகர திமுக அலுவலகம் மற்றும் திமுக முன்னாள் தலைவர், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ வெண்கல சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மதுரையிலிருந்து கார் மூலம் கோவில்பட்டிக்கு வருகை தந்தார்.
முதல்வரின் இந்த வருகையின் போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நினைவு பரிசு வழங்கி அன்புடன் வரவேற்று சிறப்பித்தார். முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் நிகழ்ச்சியில் மாவட்ட திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பெருமளவிலான திமுக தொண்டர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி உற்சாகம், கைத்தட்டல், மற்றும் “ஸ்டாலின் வாழ்க!” என்ற முழக்கங்களால் களைகட்டியது.
தூத்துக்குடி
“முதல்வரை பாசமுடன் வரவேற்றார் மேயர் ஜெகன் பெரியசாமி!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கலைஞரின் கனவுகள் நிறைவேறும் நிலம் – கோவில்பட்டியில் திமுக அலுவலகம், வெண்கல சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!
அடுத்த
புதுக்கோட்டை மக்கள் கோரிக்கை தீவிரம் – தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் நீட்டிப்பு அவசியம்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026