தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகர் பகுதியில் நீண்டநாளாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று அந்த இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பகுதி மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, தண்ணீர் விநியோகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக அறிந்த மேயர், உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்கும் நோக்கில் மக்களிடம் நேரடியாக சென்று பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காணும் மேயரின் இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தூத்துக்குடி
“தண்ணீர் தட்டுப்பாடு தீர்க்கப் பாய்ந்தார் மேயர்!” — தனசேகரன் நகர் குடிநீர் பிரச்சனைக்கு நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரோச் விக்டோரியா கல்வெட்டு மீண்டும் எழும் – மேயர் ஜெகன் உடனடி உத்தரவு!!
அடுத்த
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்கக் கோரி — அக்டோபர் 23ஆம் தேதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026