தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால், ஓடைகள் மற்றும் வடிகால்கள் முழு கொள்ளளவில் நீரை எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளன. மழை நீர்த் தேக்கம் மற்றும் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டுப் பரிசீலனை செய்து விளக்கம் வழங்கினார்.
புறநகர் பகுதிகளில் இருந்து இதுவரை எந்தவிதமான மழைநீரும் மாநகர எல்லைக்குள் வராததால், தூத்துக்குடி மாநகரம் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில பகுதிகளில் காணப்படும் மழைநீர் தேக்கம், மழை தீவிரம் குறைந்தவுடன் படிப்படியாக குறையும் என்றும் கூறினார்.
மழை தொடர்பான அவசர நிலை, புகார் மற்றும் உதவி தேவைகளுக்காக தூத்துக்குடி மாநகராட்சி கட்டணமில்லா 1800 203 0401 என்ற எண்ணில் பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்தார்.
தூத்துக்குடி
“கனமழையிலும் தூத்துக்குடி பாதுகாப்பு – அனைத்தையும் கண்காணித்து செயல்படுகிறது மாநகராட்சி: மேயர் ஜெகன் பெரியசாமி”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“கலையின் கதைகள் – மனிதர்களின் நினைவுகளை பொக்கிஷமாகப் பாதுகாக்கும் முனைவர் மா. சங்கர்”
அடுத்த
தூத்துக்குடியில் மழை சவால்களை சமாளிக்க அனைத்துத் துறைகளும் தயார் — அமைச்சர் கீதாஜீவன் உறுதி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026