தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்மழையால் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று (அக்டோபர் 16) பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விடுமுறை அறிவித்துள்ளார்.
மழைச் சத்தத்தோடு எழுந்த மாணவர்கள், “க்ளாஸ் இல்லை, கிளாஸ் மழைதான்!” என்று மகிழ்ச்சியில் குதித்தனர்.
தூத்துக்குடி
“தூத்துக்குடியில் புத்தகத்துக்கு பதில் குடை – இன்று பள்ளி விடுமுறை!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே பெஞ்சில் – பழைய நண்பர்கள் சேர்ந்து கொண்ட நெகிழ்ச்சி விழா!
அடுத்த
“மழை வந்தா மகிழ்ச்சி... ஆனால் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026