தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்மழையால் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று (அக்டோபர் 16) பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விடுமுறை அறிவித்துள்ளார்.

மழைச் சத்தத்தோடு எழுந்த மாணவர்கள், “க்ளாஸ் இல்லை, கிளாஸ் மழைதான்!” என்று மகிழ்ச்சியில் குதித்தனர்.