ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் காயத்ரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஊராட்சி செயலர் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டோ ரூபன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட், தருவைக்குளம் கிளை செயலாளர் ராபின் ஞானப்பிரகாசம், தயாளன், பிரசன்னா, மகளிரணி அன்னசெல்வம், ஏ.எம்.பட்டி கிளை செயலாளர் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுவதன் மூலம் பள்ளியில் கல்வி வசதிகள் மேம்பட்டு மாணவ மாணவிகள் சிறந்த சூழலில் கல்வி பயில வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் – அடிக்கல் நாட்டல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்குத் திறமைகள் உருவாகும் – டி.என்.சி.ஏ. செயலாளர் பகுவன்தாஸ் ராவ் நம்பிக்கை!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் – தருவைக்குளம் கிராமத்தில் 13.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டுமானப் பணிகள் தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026