பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் பேப் இறப்பிற்கு இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது.
செய்தி குறிப்பில் கத்தோலிக்க திருச்சபை தலைவர் பிரான்சிஸ் உடல்நிலை குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மன வருத்தமடைந்தேன் அவரது பிரிவால் வாடும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத்தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார் - பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் நிறுவனத்தலைவர் எஸ்.பி. மாரியப்பன் இரங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தவெக சார்பில் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தருவது, போதை பொருட்களை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான கோரிக்கை மனு!!
அடுத்த
2025 ஆம் ஆண்டின் சிறந்த திருநங்கை விருதை பெற்று தூத்துக்குடி ஆட்சியரிடம் வாழ்த்து!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026