தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 1500 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க, சீருடை, போனஸ், PF ஸ்லிப், இஎஸ்ஐ கார்டு, முறையாக சம்பள சிலிப், வேலை பார்க்கும் போது கை கால்களில் அடிபட்ட தொழிலாளர்களுக்கும் இறந்த தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மாநகராட்சி வார்டுகளில் சேகரிக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களை எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகளில் உள்ள ஒரு சில கழிவுகளை கடையில் போடக்கூடாது ஆளும் கட்சியினர் நாங்கள் டெண்டர் எடுத்து உள்ளோம் எங்களிடம் தான் போட வேண்டும் என்று தொழிலாளர்களை மிரட்டுவது, ஒப்பந்த நிறுவனங்களை வைத்து மிரட்டுவது, ஒடுக்குவது, இதற்கு தூத்துக்குடி மேயரும் உடந்தையாக என முழக்கமிட்டு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர். தகவல்அறிந்த மேயர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்செந்தூரில் மாசி தேரோட்டம் - வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா விண்ணை முட்டும் கரகோஷம்!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை அமைச்சர் வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026