தூத்துக்குடி 45 வது வார்டு கட்டபொம்மன் நகர் முன்னாள் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாவட்ட தலைவரும், ஸ்ரீ வீரசந்தண மாரியம்மன் கோவில் பூசாரியுமான திரு. நடராஜன் நாயக்கர் அன்று (09.04.2025) அதிகாலை 1 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதிச்சடங்கு தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அன்று (10.04.2025) காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இறைவனடி சேர்ந்த திரு. நடராஜன் நாயக்கரின் இல்லத்திற்கு அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளரும், தொழிலதிபருமான சரவணப்பெருமாள் நடராஜன் நாயக்கரின் பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர் மறைவு - அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளர் சரவணப்பெருமாள் அஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர் நடராஜன் நாயக்கர் மறைவு - அமைச்சர் கீதா ஜீவன் அஞ்சலி!!
அடுத்த
முன்னாள் பண்பாட்டு கழக தலைவர் மறைவு - அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026