தூத்துக்குடி மாநகராட்சியின் நூலக வரி நிதியிலிருந்து ரூபாய் 9.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நூலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா தனசேகர் நகர் பகுதியில் இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியில் மாவட்ட மைய நூலகம் அடிக்கல் நாட்டு விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எடப்பாடி. பழனிச்சாமியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி - இன்று வழங்கி இருக்கக்கூடிய பொள்ளாச்சி தீர்ப்பு நீதியை நிலைநாட்டக் கூடிய தீர்ப்பு அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் குற்றங்களை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் போராட்டங்கள் நடத்துவதற்கு கூட தர்ணாவில் ஈடுபட்டு போராட்டங்களை நடத்தி போராடும் சூழல்தான் இருந்தது எம்.பி. கனிமொழி கருணாநிதி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026