மறுமலர்ச்சி தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டமானது (31.07.2025) வியாழக்க்கிழமை பிற்பகல் 4.45 மணியளவில் கனி பேலஸ், தூத்துக்குடி (நீதிமன்ற வளாகம் எதிர்ப்புறம்) அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.
நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ், மாவட்டச் செயலாளர் தலைமை வகிக்கிறார். தி.மு. இராசேந்திரன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர், விநாயகா ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
1. ஆகஸ்ட் 9 தலைவர் வைகோ பங்கேற்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வெளியேற்றம் குறித்த பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்தும்
2. செப்டம்பர் 15 ல் திருச்சியில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழா கழக மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்தும்
3. இதர கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கின்றனர்.
ஆகவே தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடைபெறும் மதிமுக கூட்டத்திற்கு நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ் அழைப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆணவப் படுகொலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல்!!
அடுத்த
தூத்துக்குடியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட மஸ்ஜீதே முகத்தஸ் (சுன்னத்வல்) ஜமா - அத் கமிட்டி கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026