திருச்செந்தூர் தொகுதி உடன்குடி பகுதியில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டம் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார். மேலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என்ற உறுதியுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி
உடன்குடியில் திமுக மாபெரும் பொதுக்கூட்டம் : “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என உறுதிமொழி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி – அறம் 1 செய்வோம் அறக்கட்டளை சார்பில் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
அய்யனடைப்பு கோரம்பள்ளம் பிரத்தியங்கிராதேவி பீடத்தில் புரட்டாசி 5-ஞாயிறு அமாவாசை சிறப்பு அபிஷேகமும் மகாயாகமும்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026