தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சேலம் எடப்பாடி நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தும் ஆசியும் பெற்றார்.
     
அப்போது மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர்கள் சுந்தர், கந்தன், ஆனந்த், நீலம் நாராயணன், இந்நிலையில் பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்தில் மாவட்ட அவதை்தலைவர் திருப்பாற்கடல், தொழிற்சங்க தலைவர் சுதாகா் மாவட்ட அணி நிர்வாகிகள் பெருமாள், விக்னேஷ், அருண்குமாா், சரவணப்பெருமாள், திருச்சிற்றம்பலம், டைகா் சிவா, மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வக்கீல் முனியசாமி, மற்றும் சாம்ராஜ், சகாயராஜ், உள்பட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.