2031 ஆம் ஆண்டுக்குள் லஞ்சம் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழுவின் தூத்துக்குடி கோட்ட இணை ஒருங்கிணைப்பாளராக ஏ. பிரான்சிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை சீட்டா நிறுவனர் மற்றும் அதன் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன் லஞ்ச ஒழிப்பு பி. பாபு அறிவித்துள்ளார்.
இந்த நியமனம் மூலம், மாவட்டத்தில் ஊழலை ஒழித்து, சுத்தமான நிர்வாகத்தை நிலைநிறுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மக்கள் பங்கேற்புடன் தூத்துக்குடியை லஞ்சமில்லா மாவட்டமாக மாற்றும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
லஞ்சமில்லா தூத்துக்குடி நோக்கில் – பிரான்சிஸ் புதிய இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தருவைக்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மகளிர் முன்னேற்றத்துக்கு கடன், பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கிய எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ!!
அடுத்த
“அரசியல் பொய்யர் சீமான் – எம்.ஜி.ஆர் குறித்து பேசியது மன்னிக்க முடியாதது” : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026