தூத்துக்குடியில் இன்று (2 அக்டோபர் 2025) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி பழைய அலுவலக வளாகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதே நிகழ்வில், கர்ம வீரர் காமராஜ் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்களின் சிலைக்கும் தேமுதிக (DMK) சார்பில் மாலை அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது.
மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழாவை M. தயாளலிங்கம், மாவட்ட கழக செயலாளர் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட துணைச் செயலாளர் மாலதி, சம்சுதீன், செயற்குழு உறுப்பினர் ராஜபொம்மு, மோகன்தாஸ்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம், சின்னத்துரை, பகுதி செயலாளர் அரசுமுத்து, நாராயணமூர்த்தி, Smart சுரேஷ், விஜய முருகன் உள்ளிட்டோர் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
குலசேகரபட்டினம் பகுதியில் நடைபெறும் பெரும் திருவிழாவை முன்னிட்டு, நிர்வாகிகள் அனைவரையும் கட்டாயமாக வரச் செய்ததில்லை; விருப்பம் உள்ளோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மாவட்ட கழகத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றி.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜ் நினைவு நாள் – தேமுதிக சார்பில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காமராஜர் 50-வது நினைவு தினம்: தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி சண்முகபுரம் பிரதான சாலையில் மேயர் ஜெகன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026