தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சி நிரம்பிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு வழங்கி இனிப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும், பணியாளர்களின் உழைப்பை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பேன்ட், சட்டை, சேலை போன்ற ஆடைகள் வழங்கி, தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கினார்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள், திமுக கழக செயல்வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பணியாளர்களுடன் இணைந்து பண்டிகை கொண்டாட்டத்தில் உற்சாகம் கூட்டினர்.
மக்களுக்காக தினமும் இடைவிடாது பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இதுபோன்ற அன்பும் அங்கீகாரமும் அளித்த மேயரின் செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் இனிய தீபாவளி: மேயர் ஜெகன் பெரியசாமி தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கொண்டாடிய மனம் கவர்ந்த விழா!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“புரட்சியின் ஒளியாய் விளங்கும் ருசேந்திரகுமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”
அடுத்த
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் – வெற்றியாளர்களுக்கு பரிசும் மாநில போட்டிக்கு வாய்ப்பும்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026