தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாாின் 154 வது பிறந்தநாளை யொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உத்தரவிற்கிணங்க செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி,

தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் முன்னாள் கவுன்சிலா் ஆனந்தகுமாா் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனா்.

நிகழ்ச்சியில் உஷா பெஸி ராஜா பாலா கிறிஸ்துராஜா சுதன் சந்தனராஜ் நிா்மல் உள்பட பலர் கலந்து கொண்டனா்.