தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தருவை மைதானப் பகுதியில் மழைநீர் வெளியேற்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் மழைநீர் சரியாக வெளியேறி, மீண்டும் நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமிஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மழைநீர் வடிகால்கள் சீராக செயல்படுகிறதா, எந்த இடத்திலும் தடை ஏற்படுகிறதா என்பதையும் மேயர் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் தேவையான பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தருவை மைதானத்தில் மழைநீர் வெளியேற்ற பணிகள் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கீழபுத்தனேரி பகுதியில் அடிப்படை வசதிகள் ஆய்வு – குளம் சீரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
அடுத்த
மழைநீர் தேங்கல் தீர்வு கோரி வியாபாரிகள் கோரிக்கை — தூத்துக்குடியில் பொதுமக்கள் அவதி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026