ஸ்ரீ தயா பவுண்டேஷன் பிஎப்சி பாரத சேவா நிறுவனர் தலைவர் லதா ரஜினிகாந்த் ஆணைப்படியும், உயர்மட்ட குழு நிர்வாகிகள் கோவிந்தராஜ், சிவகாசி ரஜினி முருகன் வேல்முருகன் ஆலோசனை படியும்,
நாசரேத் மில்ரோடு மணி நகர் பகுதியில் அனாதையாக முட்புதரில் கிடந்த பிறந்த பச்சிளம் குழந்தையை மாணிக்கவாசகர் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மீட்டு முதலுதவி செய்து பால் புகட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.
இந்த சேவையை ஸ்ரீ தயா பவுண்டேஷன் பிஎப்சி பாரத சேவா தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி சுரேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஸ்ரீ தேவி ஆகியோர் நேரில் சென்று பச்சிளம் குழந்தையை மீட்டு போலீஸ் இடம் ஒப்படைத்த மக்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
முட்புதரில் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த மாணிக்கவாசகர் நகர் பகுதி மக்களுக்கு பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு கவுன்சிலர் ரெங்கசாமி, தலைமையில் மக்கள் பாராட்டு!!
அடுத்த
ஆணவப் படுகொலையை தடுக்க தமிழக அரசு சிறப்பு தனிச் சட்டம் இயற்றக் கோரி தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026