தூத்துக்குடி மக்கள் நல உரிமை அமைப்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன், தான் பயின்ற துளசி சட்டக் கல்லூரி முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் ஆசி பெறும் பெருமித தருணத்தை இன்று பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, துளசி சட்டக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பியை சந்தித்தார். இந்த சந்திப்பில், சட்டக் கல்லூரி முதல்வர் எழுதிய நூலின் முதல் பிரதியை மகளிர் அதிகாரப்படுத்தல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான ஆதரவாக வழங்கப்பட்டது.
சந்திப்பின் போது, தூத்துக்குடி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனான மனுவை வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரடியாக கனிமொழி எம்பிக்கு வழங்கினார்.
மக்கள் நலத்திற்கான தனது சட்டப் போராட்டம் தொடர்ந்து வலுப்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கனிமொழி கருணாநிதி எம்பியை சந்தித்து தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் டை நிரந்தரமாக நீக்க மனு அளித்த வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் ‘புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக்’ விழாவை தொடங்கி வைத்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
அடுத்த
எட்டையாபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய G.V. மார்கண்டேயன் MLA!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026