இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ALL CAN TRUST அமைப்பு சார்பில் இன்று (05.10.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தொடங்கி, 386வது வார பனைவிதை விதைப்பு நிகழ்வு தூத்துக்குடி ராஜபாளையம் கடற்கரை பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், 1000க்கும் மேற்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டு, சுற்றுச்சூழலை பசுமையாக்கும் பணியில் பங்கேற்ற இளைஞர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
“பனை விதை விதைப்போம்... பனை மரம் காப்போம்...!” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இந்த இலக்கில்லா பனைவிதை முயற்சியில் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த அனைத்து இளைஞர்களுக்கும் ALL CAN TRUST குடும்பத்தினர் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
இயற்கையை நேசிப்போம்... பனைமரத்தை வளர்ப்போம்!
தூத்துக்குடி
பனை விதை விதைப்போம் – பனை மரம் காப்போம்! இயற்கையை காக்கும் நோக்கில் ALL CAN TRUST அமைப்பின் 386வது வார பனை விதை நிகழ்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடியில் காற்றாட்டுவெள்ளம் தடுப்பு தூர்வாரும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026