ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில், பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு துணைபோகும் அமெரிக்காவின் கொள்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் அஸ்கர் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன், வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. எஸ். அப்துல் ரகுமான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு செயலாளர் முஹம்மது ஜமீல் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பாலஸ்தீன மக்களுக்கான ஒற்றுமையை வெளிப்படுத்தியும், இஸ்ரேல் – அமெரிக்காவின் கொடூரத்தை வன்மையாக கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.
தூத்துக்குடி
இஸ்ரேல் – அமெரிக்காவை கண்டித்து ராமநாதபுரம் கீழக்கரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி திமுக பாக முகவர் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு – அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல்!!
அடுத்த
புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026