தூத்துக்குடியில் இன்று (08.04.2025) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சகர்பான் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரி மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
மனுவின் போது மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
பொதுமக்கள் பிரச்சினைகளை உடனே நிறைவேற்ற மதிமுக சார்பில் அவைத்தலைவர் பேச்சி ராஜ் தலைமையில் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட விசிக சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கணேசன் செய்தியாளர் சந்திப்பு!!
இதையும் படிக்கலாம்
"மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம்" – தூத்துக்குடி செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு"
22 Jul 2026
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026