மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து, தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் தீர்வுகள் காணப்பட்ட மனுதாரர்களுக்கு ஆணைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திருமதி. பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், பேபி ஏஞ்சலின், மும்தாஜ், ராமு அம்மாள், தெய்வேந்திரன், அந்தோணி மார்ஷலின் மற்றும் வட்ட கழக செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மக்கள் மனுக்களுக்கு தீர்வு — ஆணைகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – “ஜெயலலிதா நிறுத்திய திட்டத்தை திமுக அரசு மீண்டும் செயல்படுத்துகிறது” – முன்னாள் அமைச்சர்கள் கண்டனம்!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் எச்சரிக்கை – உப்பளத் தொழிலை அழிக்கும் திமுக அரசுக்கு எதிராக அதிமுக விரைவில் போராட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026