ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து 1 கோடி 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் காயத்ரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஊராட்சி செயலர் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டோ ரூபன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட், தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம், தயாளன், பிரசன்னா, மகளிரணி அன்னசெல்வம், ஏ.எம்.பட்டி கிளைச் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
எம்.சி.சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்: தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பிலான கூடுதல் வகுப்பறைகள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குறைந்த வாடகையில் நம்பகமான குட்டி யானை (லோடு ஆட்டோ) சேவை!!
அடுத்த
தூத்துக்குடியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்குத் திறமைகள் உருவாகும் – டி.என்.சி.ஏ. செயலாளர் பகுவன்தாஸ் ராவ் நம்பிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026