கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நோயாளிகளையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
விளாத்திகுளம் வட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூக்காண்டி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்தித்த எம்.எல்.ஏ மார்கண்டேயன், மருத்துவர்களிடம் அவருக்கான சிகிச்சை குறித்து கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் கூறினார். உடன் கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அத்துடன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் கசவன்குன்று பகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக கிளைச் செயலாளர் கருப்பசாமியின் மகன் கருப்பசாமி சிகிச்சை பெற்று வருகிறார். அவரையும் எம்.எல்.ஏ சென்று சந்தித்து நலம் விசாரித்து தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் வழங்கப்படுவதாக உறுதி அளித்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் ஆகியோர் இணைந்திருந்தனர்.
இருவரும் விரைவில் குணமடைய ஏற்கனவே மருத்துவமனை சார்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரு நோயாளிகளுக்கு ஆறுதல் அளித்த எம்.எல்.ஏ ஜி.வி. மார்கண்டேயன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி: தொடர்மழை தாக்கம் – மாப்பிளையூரணி பகுதிகளில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
கோவில்பட்டியில் தமமுக நிறுவனர் ஜான் பாண்டியன் 70வது பிறந்தநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026