ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு சாரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ சேவைகளை நேரில் கேட்டறிந்த அவர், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், ஆயூஷ் துறையினர் வழங்கிய மூலிகை செடி, மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, வட்டார மருத்துவ அலுவலர் சக்திபிரியா, ஒன்றிய செயலாளர் ராமசாமி, அவைத்தலைவர் வெங்கடசுப்பு, முருகன், அயலக அணி சஞ்சய் சொக்கலிங்கம், மகளிரணி மாரியம்மாள், கிளை செயலாளர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் உற்சாகமாக தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சமூகநீதியின் சின்னமே அம்பேத்கர்: நினைவு நாளில் மரியாதை செலுத்திய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
முதல்வர் ஸ்டாலினின் வரலாற்றுச் சிறப்பு முடிவுக்கு பிஎம்டி தலைவரின் நன்றி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026