தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில், சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தாளமுத்துநகர் காவல் நிலையம் சார்பாக பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் கனகரத்தினமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தாளமுத்துநகர் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்துராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் “இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் – இந்திய ஒற்றுமையின் அடையாளம்” என்ற தலைப்பில் உற்சாகமாகப் பேசி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு பள்ளியில் பேச்சுப்போட்டி – வெற்றியாளர்களுக்கு காவல் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ராமச்சந்திராபுரம் கிராம மக்களுக்கு தனி ரேஷன் கடை அமைக்க கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம்!!
அடுத்த
தமிழ்நாடு நாளை சிறப்பாகக் கொண்டாடிய நாம் தமிழர் கட்சி – ஓட்டப்பிடாரம் தொகுதி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026