ஓட்டப்பிடாரம் தொகுதி, மாப்பிள்ளையூரணி கிராமம், அழகுமுத்து நகரில் நீண்ட நாட்களாக மின்மாற்றியில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக, வீடுகளில் உள்ள விலையுயர்ந்த மின்பொருட்கள் டிவி, பேன், மிக்ஸி உள்ளிட்டவை சேதமடைந்து மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு மரியாதைக்குரிய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்களிடம் மனு அளித்தனர்.
அவர்களின் அதிரடி உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, நேற்று மின்மாற்றியில் புதிய வயர் மற்றும் தளவாட பொருட்களை மாற்றி குறைகள் முழுமையாக சரிசெய்யப்பட்டன.
இதனால் மக்கள் நீண்டநாள் ஏற்பட்ட சிரமத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கிய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி,” என்று அழகுமுத்துநகர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அதிரடி உத்தரவால் அழகுமுத்து நகரில் மின்மாற்றி குறை உடனடியாக சரி செய்யப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செவித்திறன் குறைவுடையோருக்கான செய்கை மொழி விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதி – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026