தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில், பத்திரிகை உலகில் மறக்க முடியாத சாதனையாளர், தினத்தந்தி அதிபர், பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள் தலைமையில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் பகுதி செயலாளர்கள், மாநகர மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக செயல்வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரின் நினைவுகளைப் போற்றினர்.
தூத்துக்குடி
பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 89வது பிறந்தநாள் விழா – மேயர் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை!!
அடுத்த
வீரபாண்டியபட்டினத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 90-வது பிறந்தநாள் விழா – அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026