தமிழக அரசியல் வரலாற்றில் கல்விக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்த பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜரின் நினைவு தினம் இன்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இந்நாளில், அவரது தியாகமும், சமூகத்திற்காக செய்த பணிகளையும் நினைவு கூர்ந்து மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் அஞ்சலி செலுத்தினார்.
“பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, இலவச உணவு போன்ற திட்டங்களை கொண்டு வந்தார் காமராஜர். கல்வியே சமூக மாற்றத்திற்கான முக்கிய கருவி என்பதை அவர் தனது ஆட்சியில் செயல்படுத்திக் காட்டினார். அவர் காட்டிய பாதையில் இன்று அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் செல்ல வேண்டும்” என்று அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நினைவஞ்சலியில் வலியுறுத்தினார்.
அவர் மேலும், காமராஜர் போன்ற தலைவர்கள் காட்டிய வழிதான் சமூக நலனுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை என்பதையும் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
கல்வியால் சமூக மாற்றம் உருவாக்கிய காமராஜருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நினைவு அஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பிரையண்ட் நகர் பகுதி திமுக சார்பில் சரஸ்வதி – ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடியில் காந்தியடிகளின் 157-ஆம் ஆண்டு பிறந்த தினத்தில் அமைச்சர்கள், ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ, மேயர் மரியாதை !!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026