சென்னை தாயகத்தில் மதிமுக மாநில இளைஞரணி சார்பில் சங்கிலி சந்தா தொகை வழங்கும் விழா எம்பி. துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி சார்பாக கட்சி இதழான சங்கொலிக்கு ரூ. 1,05,000 தொகையை தூத்துக்குடி மதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி செயலாளர்கள் சரவணப்பெருமாள், பாலசுப்பிரமணியன் மதிமுக முதன்மை செயலாளரும், எம்பி.,யுமான துரை வைகோவிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாநில மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் சங்கொலி சந்தா தொகையை எம்பி துரை வைகோவிடம் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் புதியம்புத்தூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் எம்எல்ஏ சண்முகையா!!
அடுத்த
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026