உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மரியாதைக்குரிய பி.ஆர். கவாய் அவர்களை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த சனாதன சங்கி ராக்கேஷ் கிஷோர் கைது செய்யப்பட வேண்டும் என்பதையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நாளை (15.10.2025) மாலை 5.00 மணியளவில் திருச்செந்தூர் ரோடு, காமராஜர் காலேஜ் அருகில் நடைபெறுகிறது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம. கணேசன் அவர்கள் தலைமையேற்கிறார்.
இந்நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட, நகர, வார்டு, முகாம் பொறுப்பாளர்கள் மற்றும் துணை நிலை அமைப்பினுடைய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்யுமாறு ஆட்டோ ம. கணேசன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரா. செல்வக்குமார்
மத்திய மாவட்ட செய்தித் தொடர்பாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தூத்துக்குடி.
தூத்துக்குடி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதித்த ராக்கேஷ் கிஷோருக்கு எதிராக தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கொட்டும் மழையில் மேயர் நேரடி சோதனை: கம்பு வைத்து கழிவுநீர் கான்களில் குனிந்து ஆய்வு!
அடுத்த
“புரட்சியின் ஒளியாய் விளங்கும் ருசேந்திரகுமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026