இளம் தொழில் முனைவோர் பள்ளி எஸ் (YES) என்பது தொழில் முனைவோர் தங்கள் வணிகங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் ஓர் அமைப்பாகும்.
எஸ் (YES) தூத்துக்குடி அத்தியாயம் அதன் 3 வது அத்தியாய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தனியார் ஹோட்டல் கான்ஃபரன்ஸ் காலில் வைத்து கொண்டாடியது.
இந்த நிகழ்விற்கு எஸ் (YES) தூத்துக்குடி அத்தியாய தலைவர் தினகரன், துணை தலைவர் கௌதமன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடியை சேர்ந்த வணிக அதிபர்கள் பியர்ல் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் எட்வின் சாமுவேல், மற்றும் எஸ்.டி.ஆர். குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பொன்சீலன், ஆகியோர் தொழில் முனைவோரின் கூட்டத்தில் கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான ஊக்குவிக்கும், மற்றும் ஊக்கமளிக்கும் உரைகளை நிகழ்த்தினர்.
விழாவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டு விருந்தினர் பேச்சாளர்களிடமிருந்து மதிப்புமிக்க நுண்ணறிவு களை பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை எஸ் (YES) தூத்துக்குடி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
தூத்துக்குடி
எஸ் (YES) தூத்துக்குடி சார்பில் இளம் தொழில் முனைவோருக்கான பயிற்சி பள்ளி கருத்தரங்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்!!
அடுத்த
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகள் - முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026