தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜார்ஜ் ரோட்டில், பொதுமக்களின் தினசரி போக்குவரத்துக்கு இடையூறாக உருவாகியிருந்த ரோட்டின் ஓரங்களில் தேங்கிய மணல் திட்டுக்கள் அகற்றும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளின் முன்னேற்றத்தை மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல், வாடி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அந்தப் பகுதிகளையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார். சாலையின் அகலம், நீரேற்ற நிலை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் விவரமாக கேட்டறிந்து தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் மணல் அகற்றும் பணி – மேயர் ஜெகன் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெப்பக்குளம் அழகுபடுத்தல் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
“உலக மீனவர் தினத்தை ஒட்டி தூத்துக்குடியில் மாபெரும் படகு போட்டி & நலத்திட்ட விழா – மீனவர்களின் வாழ்வோடு இணைந்து திகழும் திமுக!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026