தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு உடனடியாக அடிப்படை வசதிகள் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர கோரி மாவட்ட நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கழிப்பிடம் வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசைனிங் கோட்ஸ் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏற்ப கணினி வசதிகள் இல்லை, உடனே பழுதடைந்த கணினிகளை சரி செய்து படிப்பதற்காக மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பாக வலியுறுத்துவதாக இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர SFI மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் அதிமுக, பாஜக மக்களுக்கு செய்த துரோகங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த 48 வது வார்டு திமுக நிர்வாகிகள்!!
அடுத்த
தூத்துக்குடியில் பல இடங்களில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் - தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026