தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் தமிழக மக்கள் நலன்கள் மற்றும் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தூத்துக்குடியில் மாதா கோவில் அருகே நேற்று மீன்பிடித் துறைமுகம் வாயிலில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் மதிமுக சார்பில் மாநில எம்.எல்.எப். பொருளாளரும், பேச்சாளருமான அனல் செல்வராஜ் கலந்து கொண்டு தனது கண்டன உரையை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் மதிமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ் உட்பட அனைத்து கட்சி முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
இலங்கை அரசை! ஒன்றிய அரசை!! கண்டித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக எம்.எல்.எப். மாநில பொருளாளர் கண்டன உரை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆவின் பாலகம் திறப்பு விழா - அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்!!
அடுத்த
மிராக்கில் 11 கிங்ஸ் நடத்தும் 4ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026