தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜபிள்ளை சந்தில் புதிய சாலை அமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு பணியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்தனர்.
பகுதி மக்கள் வசதிக்காக விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ராஜபிள்ளை சந்தில் புதிய சாலைக்கான ஆய்வு — மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் – வாக்குரிமை பாதுகாப்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன்”
அடுத்த
“உடன்பிறப்பே வா" நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026