சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 135 பிறந்தநாள் விழா ஏப்ரல் 14ம் தேதியான இன்று (14.04.2025) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் தலைமையில் தெற்கு காவல் நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்து வீர வணக்க அஞ்சலி செய்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட பொருளாளர், செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தேமுதிக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் தலைமையில் டாக்டர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சட்ட மேதை பிறந்த தினத்தில் அமைச்சர்; கீதா ஜீவன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026