தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
அப்போது கூறுகையில் அதன் ஒரு பகுதியாக கதிர்வேல் நகர் முதல் நான்காம் ரயில்வே கேட் வரை உள்ள பக்கிள் ஓடை இணைப்பு தற்போது நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததாக தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உட்பட மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேயர் தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அதானி அறக்கட்டளையின் மூலமாக நடமாடும் மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டது!!
அடுத்த
தேசிய பசுமைப்படை சார்பாக சர்வதேச ஓசோன் தினவிழா!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026