தூத்துக்குடி பாத்திமா நகர் பங்கு சிலுவையா ஆலய திருவிழாவானது இன்று (12.09.2025) மாலை ஜெபமாலை பிரார்த்தனை திருப்பலியானது திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உயர்கல்வி பயிற்சி ஆயர் இல்லம் விமல்ஜன் தலைமை வகித்தார். நாளை சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஜெபமாலை, பிரார்த்தனை, பெருவிழா மாலை ஆராதனை நிகழ்ச்சிக்கு அருட்பணி மகிழன் பங்குத்தந்தை பரப்பாடி தலைமை வகிக்கிறார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிகழ்ச்சியானது தூத்துக்குடி மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து திருவிழா திருப்பலி நிறைவில் சமபந்தி ஊர் அசன விருந்து நடைபெறுகிறது.
சிலுவையா கோவில் திருவிழா நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு சிலுவையாரின் ஆச்ரை பெற்று செல்ல அனைவரையும் அன்புடன் அழைக்கும் பங்கு இறை மக்கள், பாத்திமா நகர் ஊர் நலக்கமிட்டி, சிலுவையா கோவில் நிர்வாக குழுவினர், பங்கு பேரவை, திரு இருதய சபை அருட் சகோதரிகள், பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாஸ் பர்னாந்து, உதவி பங்குத்தந்தை அருட்பணி வின்சென்ட் ஆகியோர் அழைக்கிறார்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பாத்திமா நகர் பங்கு சிலுவையா ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது - மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026