தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். உடன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் நலனுக்கான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதோடு, தூத்துக்குடி நகர வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனையும் நடைபெற்றது. மாநகரின் அடிப்படை வசதிகள், தூய்மை, குடிநீர், சாலை மற்றும் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களில் விரிவான விவாதம் நடைபெற்றது.
மேலும், மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டன.
இந்த மாமன்றக் கூட்டம், தூத்துக்குடி மக்களின் நலனையும் நகரின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தும் வகையில் சிறப்பாக முடிவடைந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மேயரின் பைக் ரைடு ஆய்வு” – தூத்துக்குடி மக்களிடம் பாராட்டைப் பெற்ற ஜெகன்பொியசாமி!!
அடுத்த
“கரூர் பொதுக்கூட்ட பலி – ஜாலியன் வாலாபாக் படுகொலையை மீட்ட சம்பவம்; பொறுப்பாளர்களை கைது செய்யாதது ஏன்?” – லஞ்ச ஒழிப்பு பாபு கேள்வி?
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026