தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க, 7வது வார்டுக்குட்பட்ட, லூர்தம்மாள் புரம் பகுதியில், கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்ப்பூசணி, சர்பத், ரோஸ்மில்க், வாழைப்பழம் போன்றவைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 7 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி 7 வது வார்டு பகுதி லூர்தம்மாள் புரத்தில் நீர் மோர் பந்தல் - பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மக்களுக்கு குளிர்பானங்கள் வினியோகம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் விசிக மத்திய மாவட்ட செயலாளர் கணேசன் பரிந்துரையின் பேரில் 36 வது வார்டு வட்ட செயலாளராக தேவநேசம் நியமனம்!!
அடுத்த
தூத்துக்குடியில் அமைச்சருடைய வார்டு பகுதி பொதுமக்கள் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தவெக வில் ஐக்கியம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026