தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து, மாநகராட்சி ரோச் பூங்காவிற்கு எதிர்ப்புறம் உள்ள எக்கோ பார்க்கில் செயல்பட்டு வரும் படகு குழாமை பண்டிகை காலங்களை முன்னிட்டு மேலும் தரம் உயர்த்தி அமைப்பதற்கான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்பெறும் வகையில் படகு சேவைகளை மேம்படுத்த தேவையான வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப உடனிருந்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி எக்கோ பார்க்கில் படகு குழாம் மேம்பாடு - மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வில் எம்.எல்.ஏ மார்கண்டேயன் பங்கேற்பு!!
அடுத்த
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 2026 மெகா காலண்டர் வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026