சுதந்திரப் போராட்டத்தின் அக்னிக்கனல், தியாகச் சின்னம் வ.உ. சிதம்பரப் பிள்ளை அவர்கள் நாட்டின் நலனுக்காக தனது சொத்துகள் அனைத்தையும் தாராளமாக அர்ப்பணித்த தியாகத்தை நினைவுகூர்ந்து, அன்னாரின் பூத உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இந்து முன்னணி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய நிகழ்வில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர் ராகவேந்திரா, சிவா வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சிதம்பரப் பிள்ளையின் தேசபக்தி, தியாகம் குறித்து சிறப்பு நினைவுரையாற்றினர்.
தேசத்திற்காக அனைத்தையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட மாவீரரின் தியாகத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி
வ.உ. சிதம்பரப்பிள்ளை தகனம் நடைபெற்ற நினைவிடத்தில் இந்து முன்னணி சார்பில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் மரியாதை நிறைந்த மலரஞ்சலி!!
அடுத்த
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வ.உ. சிதம்பரனாருக்கு மரியாதை : மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026