நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
தூத்துக்குடிக்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விமானம் மூலம் வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வரவேற்று வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி
தூத்துக்குடிக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் புத்தகம் வழங்கி வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் " தோழி " பணிபுரியும் மகளிர்களுக்கான விடுதி - எம்.பி. கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம், நியாய விலை கடைளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்.பி. திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026