மே 1 தேதியான இன்று உலக முழுவதும் உலக உழைப்பாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உழைப்பால் உடல் வலிமை அடையும்! உழைப்பால் மனிதன் உயர்வான்!
உழைப்பால் கிடைக்கும் பயனே மனநிறைவை தரும். நம்பிக்கையோடு உழைபோம் வாழ்வில் வெற்றி பெறுவோம்!
என்று உழைப்பாளர் தினத்தையொட்டி மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் உழைப்பாளர்களுக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தனது வாழ்த்து செய்தி குறிப்பில் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் உழைப்பாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆளும் கட்சி தூத்துக்குடியில் தவெக வளர்ச்சி மீது கொண்ட காழ்புணர்ச்சியால் நீர் மோர் பந்தல் அகற்றம்!!
அடுத்த
தூத்துக்குடியில் மதிமுக தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026