தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியிருந்தது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் மழை நீர் விரைவாக வெளியேறிட கூடுதலாக ஒரு மின் மோட்டர் அமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பார்வையிட்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேயர் ஜெகன் பெரியசாமி.
மழைநீர் தேக்கம் காரணமாக மக்கள் எதிர்கொண்ட சிரமங்களை தீர்க்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய மின் மோட்டர் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், தேங்கியிருக்கும் நீர் விரைவில் வெளியேற்றப்படும் எனவும் மேயர் தெரிவித்தார்.
மாநகராட்சி துறையினருக்கு தேவையான பணிகளை துரிதமாக நிறைவேற்ற உத்தரவு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி
“எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டில் நீர்ப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு — மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேச ஒற்றுமை, சமநலம் பேணல் — தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் தலைமையில் உறுதிமொழி!!
அடுத்த
பரத சமூக ஜெயந்தி விழா அழைப்பை பெற்றுச் சிறப்பித்த முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026
"மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம்" – தூத்துக்குடி செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு"
22 Jul 2026