மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் அவர்களின் 273ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் மற்றும் பரத குல ஊர் நலக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஜெயந்தி விழா அழைப்பிதழை அதிமுக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனுக்கு இன்று வழங்கினர்.
நிகழ்வில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் (Ex.MC), சிறுபான்மை பிரிவு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பரத சமூகத்தினரின் வரலாற்று பெருமையை நினைவூட்டும் இந்த ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி
பரத சமூக ஜெயந்தி விழா அழைப்பை பெற்றுச் சிறப்பித்த முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டில் நீர்ப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு — மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு”
அடுத்த
வெம்பூரில் புதிய வளர்ச்சி பணிகள் தொடக்கம் — MLA G.V. மார்கண்டேயன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026
"மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம்" – தூத்துக்குடி செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு"
22 Jul 2026