தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்தப்படும் “நமக்கு நாமே திட்டம்” கீழ் நடைபெற்று வரும் பொதுநலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ரஹ்மத் நகர் மற்றும் ராம் நகர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய நூலக கட்டுமானப் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகள் திட்டமிட்டபடி விரைவில் நிறைவடைய வேண்டும் என்றும், கல்வி வளர்ச்சிக்கு நூலகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் மேயர் தெரிவித்தார். வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த நூலகம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி
“நமக்கு நாமே திட்டத்தில் நூலகம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் – ஓம் சாந்தி நகரில் மின் மோட்டார் அறை பணிகளை நேரில் பார்வையிட்ட தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் 101வது பிறந்தநாள் விழா - சாதி ஒழிப்பு, சமத்துவம், தொழிலாளர் நலன் உறுதிமொழியுடன் கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026